செய்முறை : முதலில் பச்சரிசி, பருப்பு, மிளகாயை 2 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும். இத்துடன் உப்பு, பெருங்காயம், தேங்காய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். பின் கல்லில் தோசை போல வார்க்கவும். சுற்றிலும் எண்ணெயை சொட்டு சொட்டாய் ஊற்றவும். பொன்னிறமாக வெந்ததும் இருபுறமும் திருப்பி போடவும். சுவையான பச்சரிசி அடை ரெடி.
பச்சரிசி அடை
64
previous post