செய்முறை ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல்,
ஏலப்பொடி, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு
பாத்திரத்தில் வெல்லத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க
விட்டு இறக்கி வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். வாழைப்பழத்தை மசித்து மாவுடன்
சேர்க்கவும். இக்கலவையை 2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பால் சேர்த்து
இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். பிறகு குழிப்பணியார சட்டியில் நெய்
விட்டு மாவை குழிகளில் நிரப்பி வேக விட்டு எடுக்கவும்.குறிப்பு: இதே மாவை எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.
நெய் அப்பம்
64
previous post