Sunday, June 22, 2025
Home மாவட்டம்திருச்சி திருச்சி கிழக்கு கோட்ட பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி கிழக்கு கோட்ட பகுதியில் இன்று மின்நிறுத்தம்

by Suresh

திருச்சி, மே 29: திருச்சி கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நிறுத்தம் பகுதிகள் விவரம், நாகமங்கலம், செங்குறிச்சி, எசனைப்பட்டி, அருவாக்குடி, மட்டப்பாறைப்பட்டி, வைகை நகர், நாராயணபுரம், திருப்பராய்த்துறை, முரங்கப்பேட்டை, முத்தரசநல்லூர், பளூர், அல்லூர், திருச்செந்துரை, ஜீயபுரம், கூடலூர், சர்கார்பாளையம், சஞ்சீவி நகர், பனையகுறிச்சி, அரியமங்கலம், மேல கலைமலை, ரிட்ஸ் அவென்யூ, கீழமல்லைக்குடி, புத்தாபுரம், காந்திபுரம், ஒட்டக்குடி, வேங்கூர், வெள்ளகரை, நடராஜபுரம், அரசங்குடி, தோகூர், குவளக்குடி, ஐ.பி. காலனி, போலிஸ் காலனி, பராசக்தி நகர், ஈஸ்வரி நகர், பிருந்தாவனம், சபரிமில், ஆகாஷ் நகர், கேவிபி வங்கி, அம்மன் நகர், ரெங்கா நகர், சுந்தர் நகர், எஸ்எம்இஎஸ்சி நகர், எஸ்எம்இஎஸ்சி காலனி, சிம்கோ கிருஷ்ணமூர்த்தி நகர், இந்தியன் பேங்க் காலனி, ராஜராஜன் நகர், காஜா நகர், ஆலம்பட்டி புதூர், ஆலம்பட்டி, செவகாட்டுப்பட்டி, வெள்ளிவாடி, சித்தாநத்தம், வடசேரி, கரையாம்பட்டி, புலியூர், கொய்யாதோப்பு, எட்டரை, வியாழன்மேடு, போசம்பட்டி, புலியூர், பேதாவூர், கோப்பு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக திருச்சி மன்னார்புரம், கிழக்கு கேட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi