எப்படிச் செய்வது?அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றவும். பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சீரகம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நசுக்கிய பூண்டை போட்டு வற்றல் சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சிக்கனை போட்டு கிளறி சிறிது உப்பை போட்டு தண்ணீர் ஊற்றி கிளறவும். நன்றாக வெந்தபின்பு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சிக்கன் உப்புக்கறி
59
previous post