எப்படிச் செய்வது?கொள்ளு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து; உப்பு, எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். தேவையானால் சிறிது புளிக்க வைக்கலாம். அதனுடன் பச்சைமிளகாய்,; கொத்தமல்லி சேர்த்து கலந்து குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி நல்லெண்ணை விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து; பரிமாறவும்..
கொள்ளு பணியாரம்
80
previous post