பெரம்பலூர், ஜூன் 3:பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது. 301-மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குறைதீர் கூட்டத்தில் 301 மனுக்கள்
0
previous post