எப்படிச் செய்வது : ;குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு சேர்த்து பின் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த தக்காளி, தயிர், புதினா சேர்த்து காளானையும் சேர்த்து வதக்கவும். (5 நிமிடம்) பின் தேவையான அளவு தண்ணீர், அரிசி சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். இப்பொழுது கமகமக்கும் காளான் பிரியாணி ரெடி. இதனுடன் குருமா மற்றும் தயிர் சேர்த்து பரிமாறலாம்.
காளான் பிரியாணி
44
previous post