எப்படிச் செய்வது?பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சீரகம், சோம்பு, மிளகாய் வற்றல் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்துக்கொள்ளவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து நீர் ஊற்றி கிளறி மூடி வைக்கவும். நன்றாக வற்றிய பிறகு இறக்கவும்.
காரைக்குடி மட்டன் வறுத்த கறி
93
previous post