எப்படிச் செய்வது?பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவும். பின்பு இஞ்சி, பூண்டு,தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு காடை சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்பு வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.
காடை ரோஸ்ட்
104
previous post