Wednesday, June 7, 2023
Home » உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்’ விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு

உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்’ விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு

by kannappan

மதுரை: உலகிலேயே முதல் முதலாக எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழ் பண்பாட்டின் செழுமையை வளரும் தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு பரப்புரையின் முதல் நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. இதில் சரித்திர தேர்ச்சிகொள் என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உரை நிகழ்த்தினார். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும் காலம் வரும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார். இந்தியாவின் பழமையான மொழியான தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். …

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi