எப்படிச் செய்வது?அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து எடுத்து; கொண்டு அதனுடன் வெல்லம், ஏலப்பொடி, முந்திரி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி இறக்கி ஆறவிடவும். இந்த பூரணத்தை சிறு சிறு; உருண்டைகளாக உருட்டி அரைத்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுவென்று பொரித்தெடுத்து பரிமாறவும்.
இனிப்புச் சீயம்
94
previous post