எப்படி செய்வதுஅரிசி, துவரம்பருப்பை கழுவி தண்ணீர் சேர்த்து 2 மணி
நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து இத்துடன் தனியா, உப்பு,
காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர்
தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய
சாம்பார் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும்
(மாவு கெட்டியாக, மென்மையாக இருக்கக்கூடாது). பின் நறுக்கிய கொத்தமல்லியை
இத்துடன் சேர்த்து கலக்கவும். மாவை வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு
பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான அரிசி வடை ரெடி.
அரிசி வடை
105
previous post