அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு உதவிபெறும் சி.கே.ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 130 பேர் கோவை, ஊட்டிக்கு கடந்த 5ம் தேதி சுற்றுலா சென்றனர். மாணவ, மாணவிகளுடன் தாளாளர் சவரிமுத்து, ...
சேலம் : பென்னாகரம் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க லாரிகளில் வேட்டி, சேலைகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று மாலை பென்னாகரம்&ஒகேனக்கல் பிரிவு ...
சேலம் : ஏற்காட்டில் பிடிபட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 ஐம்பொன் சிலைகளை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2003ம் ஆண்டில், சேலம் மாவட்டம், ஏற்காடு கோவிலூரில் இருந்து ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாக ...
புதுச்சேரி : புதுச்சேரியில் தடையை மீறி தலைமைச்செயலகம் நோக்கி பேரணி சென்ற தீயணைப்பு வீரர்கள் 103 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போலீசாருக்கு இணையான சம்பளம், பதவி உயர்வு உட்பட ...
தம்மம்பட்டி : சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த மஞ்சினியில் உள்ள தனியார் பள்ளியில் 1000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று கெங்கவல்லி, கடம்பூர், நடுவலூர் உள்ளிட்ட கிராமங்களில் 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு ...
விழுப்புரம் : விழுப்புரம்&காட்பாடி இடையே ரூ.200 கோடியில் 160 கி.மீ. தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, வேலூர்& காட்பாடி இடையே ...