<?xml version='1.0' encoding='utf-8'?><rss version='2.0'><channel><title>Dinakaran.com |17 May 2012</title><link>http://http://www.dinakaran.com/</link><managingEditor>coordinator@dinakaran.com(Editor)</managingEditor><image><title>Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News |   Breaking News | Latest Headlines</title><url>http://www.dinakaran.com/RSS/logo.jpg</url><link>http://www.dinakaran.com/</link><width>203</width><height>102</height><description>Visit Dinakaran.com</description></image><item><title>ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்</title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=89</link><category></category><language>ta</language><pubDate>17-05-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=89'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_376528502.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஊட்டி: ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி 2 நாள் நடக்கிறது. இதை காண சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர். நீலகிரி கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை மலர்க்கண்காட்சி துவங்குகிறது. இதில் 17 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்ச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூக்களால் ஆன புலி, வரையாடு உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற உள்ளன. மேலும் இந்த ஆண்டு முதன்முறையாக மணல் சிற்பமும் இடம்பெறுகிறது. நாளை மறுநாள் வரை நடக்கும் கண்காட்சியை காண மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வர ...</p>]]></description></item><item><title>வேலூரில் ஒரு சுற்றுலா </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=88</link><category></category><language>ta</language><pubDate>10-05-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=88'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_38732546568.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>அமிர்தி: வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் இயற்கை வனப்புடன் கூடிய பசுமையான வனப்பகுதியாக அமிர்தி அமைந்துள்ளது. இதில் ஒருபகுதி சுற்றுலா இடமாகவும், மறுபகுதி பூங்கா மற்றும் வன விலங்குகளுடன் கூடிய வன சரணாலயமாகவும் உள்ளது. பருவ காலங்களில் இங்குள்ள சிற்றோடை மற்றும் நீர்வீழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்திழுக்கும்.இங்குள்ள பூங்கா குழந்தைகள் விளையாடி பொழுதை போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகள் இளைப்பாறிச் செல்லும் வகையில் மஞ்சம்புற்களால் வேயப்பட்ட குடில்களும் உள்ளன. வன சரணாலயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...</p>]]></description></item><item><title>அலைமோதும் கூட்டம் மே 31 வரை ஊட்டி ‘ஹவுஸ்புல்’</title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=87</link><category></category><language>ta</language><pubDate>07-05-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=87'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_79214113951.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஊட்டி, : ஊட்டியில் கோடை விழா களைகட்டியுள்ளது. இதன் எதிரொலியாக இம்மாத இறுதி வரை பெரும்பாலான ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் 31ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடாமல் வருபவர்கள் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.நீலகிரி மாவட்ட கோடை விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. கோடை சீசன் துவங்கியது முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.கோடை விழா துவங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ...</p>]]></description></item><item><title>விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=86</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=86'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_7842653990.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, ...</p>]]></description></item><item><title>வேலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=85</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=85'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_44436281920.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாலயம் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் அழகுடனும், கலை அம்சத்துடனும் ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன. வருடம் முழுவதும் அனைத்து விழாக்களையும் பக்தர்கள் சிறப்புடன் தரிசித்து அருள் பெற்று வருகின்றனர்.இங்குள்ள சுற்றுப் பிரகாரங்களும் ,கல்யாண மண்டபமும் மிக எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன.பெரிய மசூதி வேலூர் பாக்கியாத் சாலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற பெரிய மசூதி உள்ளது.இம்மசூதியில் 2000 பேர் ...</p>]]></description></item><item><title>வேலூர் மாவட்டத்தின் வரலாறு </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=84</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=84'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_99593752623.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும் ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார் மாவட்டமாக விளங்கிறது.பின்பு வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது.வேலூர் கோட்டை 16ஆம் ...</p>]]></description></item><item><title>தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=83</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=83'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_68581789732.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துறைமுகம்மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் ...</p>]]></description></item><item><title>தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=82</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=82'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_36245363951.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[5]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.&nbsp;&nbsp;&nbsp; * ...</p>]]></description></item><item><title>திருச்சிராப்பள்ளி சுற்றுலாத் தளங்கள்</title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=81</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=81'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_11961001158.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>மலைக்கோட்டைஉலகிலேயே மிகப் பழமையான பாறை என்ற பெருமை உடையது. 83 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டைப் பாறை, 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. ஒரு மில்லியன் ஆண்டு என்றால் 10 லட்சம் ஆண்டுகள். கிரீன்லாந்து, இமயமலைப் பாறைகளைவிட பழமையானது!. 344 படிகள் கொண்ட பாறையில் ஏறிச் சென்றால், ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காணலாம். திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இக்கோயிலின் கீழ் உள்ள ...</p>]]></description></item><item><title>திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாறு</title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=80</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=80'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_73324221373.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு ...</p>]]></description></item><item><title>திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=79</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=79'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_92162722350.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். ...</p>]]></description></item><item><title>திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=78</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=78'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_90244692565.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>திருவண்ணாமலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம். அடுத்து நினைவுக்கு வருவது கிரிவலம். 100க்கும் மேற்பட்ட சைவத் திருத்தலங்களில் முக்கியமானது. புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.அருணாச்சலேஸ்வரர் கோயில்சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும். திருவண்ணாமலையில் வருடம் ...</p>]]></description></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=77</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=77'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_41881960631.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>சென்னை மாநகரத்தோடு சேர்ந்தாற்போல் இருப்பதாலேயே பல சிறப்புகளையும், வளர்ச்சிகளையும் அடைந்து வரும் மாவட்டம். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத நிறுவனங்கள், சிறந்த கோயில்கள் என, பழம் பெருமைகளோடு, நவீன வளர்ச்சியிலும் தமிழகத்தின் கேந்திரமாக திகழ்கிறது.அம்பத்தூர்இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியதாகும். இரயில் நிலையம், பேருந்து வசதிகள் அனைத்தும் கொண்டது. சென்னையிலிருந்து ஆவடி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.ஆவடிஆவடி டாங்கி தொழிற்சாலை என்ற ராணுவ கவச வண்டி ...</p>]]></description></item><item><title>தேனி மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=76</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=76'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_35081118346.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டம். உத்தம பாளையம், பெரிய குளம், ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று வட்டங்களையும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கியது. மேற்கு மலைத் தொடர் சூழ அமைந்திருக்கும் அழகிய மாவட்டம் விவசாயம்தான் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத் தொழில். பெரியாறுடன், முல்லையாறும் சேர்ந்து இந்த மாவட்டத்தைச் செழிப்பாக்கி வைகையில் கலக்கின்றன.சுற்றுலாத் தலங்கள்தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. ...</p>]]></description></item><item><title>தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=75</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=75'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_22840517760.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>தஞ்சை பெரிய கோயில் &amp; தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன் ...</p>]]></description></item><item><title>தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=74</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=74'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_50890749693.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து ...</p>]]></description></item><item><title>சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=73</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=73'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_18539065123.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>கலை நேர்த்தியும், கம்பீரமும் மிகுந்த செட்டிநாட்டு மாளிகைகளை உள்ளடக்கியது சிவகங்கை. ஒரு பக்கம் காரைக்குடியைச் சுற்றி பிள்ளையார்பட்டி போன்ற கோயில்களும், இன்னொரு பக்கம் மருதுபாண்டியர் வாழ்ந்த வீரம் மிகுந்த பகுதியும் சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புக்கு சான்றுகள். கி.பி. 1674-1710க்கும் இடைப்பட்ட காலத்தில் இராமநாதபுரத்தின் ஏழாவது அரசனாகிய ரகுநாத சேதுபதி ஆட்சியின்கீழ் இருந்துள்ளது.இடைக்காட்டுர் தேவாலயம்மதுரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்தத் தேவாலயம் உள்ளது. பிரான்சில் உள்ள நீம்ஸ் கதீட்ரல் மாதிரி ...</p>]]></description></item><item><title>சேலம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=72</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=72'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_9386843443.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>மேட்டுர் அணைக்கட்டுதென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும். இங்குள்ள மேட்டுர் நீர்மின் உற்பத்தி நிலையம் மிகவும் பெரியதாகும். இங்குள்ள பூங்கா, மலைப்பகுதி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் ...</p>]]></description></item><item><title></title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=71</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<p>...</p>]]></description></item><item><title>சேலம் மாவட்டத்தின் வரலாறு </title><link>http://www.Dinakaran.com/Tour_Detail.asp?cat=7&amp;Nid=70</link><category></category><language>ta</language><pubDate>21-01-12</pubDate><description><![CDATA[<a href='Tour_Detail.asp?cat=7&amp;Nid=70'><img src='http://www.dinakaran.com/data1/Sutrula/Tamil-Daily-News-Paper_63985842467.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.&nbsp; மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் ...</p>]]></description></item></channel></rss>
