<?xml version='1.0' encoding='utf-8'?><rss version='2.0'><channel><title>Dinakaran.com |17 May 2012</title><link>http://http://www.dinakaran.com/</link><managingEditor>coordinator@dinakaran.com(Editor)</managingEditor><image><title>Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News |   Breaking News | Latest Headlines</title><url>http://www.dinakaran.com/RSS/logo.jpg</url><link>http://www.dinakaran.com/</link><width>203</width><height>102</height><description>Visit Dinakaran.com</description></image><item><title>வரும் 24ம் தேதி துபாயில்  நம்பிக்கை ஸ்வரங்கள் </title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=116</link><category></category><language>ta</language><pubDate>15-05-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=116'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_40090578795.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கைஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம்தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில்நடக்கிறது.இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் ...</p>]]></description></item><item><title>துபாயில் ‘பயணம்’ கவியரங்கம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=115</link><category></category><language>ta</language><pubDate>11-05-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=115'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_45301455260.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய்: துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் நேற்று காலை 9.30 மணிக்கு துபாய், கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் நடந்தது. அப்போது தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழாக ‘பயணம்’ இதழ் வெளியிடப்பட்டது.மேலும் ‘பயணம்’ என்கிற தலைப்பில் கவியரங்கம் அதிரைக் கவியன்பன் கலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழார்வலர் திரு.கெளஸ் முகைதீன் அவர்களும், ஸ்மைல் சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ...</p>]]></description></item><item><title>ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி  </title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=114</link><category></category><language>ta</language><pubDate>04-05-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=114'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_44320315123.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>'உடையவர்' என்று வைணவ பக்தர்களால்கொண்டாடப்படுபவரும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமான ஸ்ரீராமானுஜருடைய ஜன்ம நக்ஷத்திரத்தை, ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள சுமார் நூற்றைம்பது வைணவர்கள்ஆண்டாள் பக்தர்கள் குழு என்ற அமைப்பின் சார்பில் வெஸ்ட் மீட் ஸ்கௌட்ஸ் ஹாலில் 28ந்தேதி கொண்டாடினர்.இந்நிகழ்ச்சியில் திரு ரிஷிகேச பட்டர் திருவாராதனம் செய்து, திருப்பல்லாண்டு, கண்ணினுள் சிறுத்தாம்பு, ராமானுஜ நூற்றந்தாதி, யதிராஜ விம்சதி, ராமானுஜ அஷ்டோத்தர சதநாமாவளியை த்தொடர்ந்து சாத்துமுறையும் அர்ச்சனையும் செய்தார். திரு பிரசன்னா அவர்கள் ஸ்ரீ ராமானுஜருக்கு துளசி, ...</p>]]></description></item><item><title>ஆஸ்திரேலியாவில் &#39;கலை ஒலி மாலை 2012&#39; </title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=112</link><category></category><language>ta</language><pubDate>03-05-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=112'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_48290652037.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>மெல்பேர்ன்: 'கலை ஒலி மாலை 2012' என்ற பெயரில் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தேமதுரத் தமிழோசை தனது (ஏ.டி.பி.சி.,) தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் மெல்பேர்ன் பிரெஸ்ரன் நகர மண்டபத்தில், அரசு விடுமுறை நாளான ஏப்ரல் 25ம் தேதி மாலை வெகு சிறப்பாக நடத்தியது. விழா மண்டபம் நம் கலாச்சார முறைப்படி அருமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. குத்துவிளக்கேற்றலுடன் தொடங்கிய விழா, வானொலியின் மெல்பேர்ண் ஒருங்கிணைப்பாளர் சாந்தினி புவனேந்திரராஜாவின் வரவேற்புரையுடன் தொடர்ந்தது. பின்னர் உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. ஏ.டி.பி.சி., ...</p>]]></description></item><item><title>சிங்கப்பூரில் &#39;தமிழ்மொழி விழா&#39;</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=111</link><category></category><language>ta</language><pubDate>03-05-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=111'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_14628237486.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>சிங்கப்பூர் :சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூர் அரசு ஆதரவோடு வளர் தமிழ் இயக்கம் கோலாகலமாக நடத்திய தமிழ்மொழி விழா, ஏப்ரல் 29ம் தேதி முடிவடைந்தது.இந்த விழாவின் இறுதி நாள் நிகழ்வு கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் மு.வ.புகழ் போற்றும் விழாவோடு நிறைவு பெற்றது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியரும் மு.வ.வின் மாணவருமான முனைவர் சுப.திண்ணப்பன் விழாவுக்குத் தலைமை ஏற்றார். இவ்விழா புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளில் விழா அமைந்தது பொருத்தமே என வரவேற்புரை நல்கிய கவிமாலை காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன் குறிப்பிட்டார். சிறப்பு ...</p>]]></description></item><item><title>அமெரிக்காவில் நித்யஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசைக்கச்சேரி</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=108</link><category></category><language>ta</language><pubDate>28-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=108'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_36031740904.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>சின்சினாட்டி : அமெரிக்காவில் சின்சினாட்டியில் நித்யஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெறுகிறது.சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சபா (Society for the Appreciation of Bharatiya Heritage and Arts) அமைப்பு மூலம் ஆண்டு தோறும் இந்திய பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியில் நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக இசைக்கச்சேரி நடத்துகிறார். ஏப்ரல் 29ம் தேதி (நாளை) மாலை ஐந்து மணி அளவில் சின்சினாட்டி பல்கலை கழகத்தின் க்ரெஸ்கே ஆடிட்டோரியத்தில் (Kresge Auditorium) நடைபெறும் ...</p>]]></description></item><item><title>சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு வரவேற்பு </title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=107</link><category></category><language>ta</language><pubDate>27-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=107'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_22353762389.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான ஏ. கே. காஜா நஜுமுதீன் சாஹிபிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 25.03.2012 அன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.வரவேற்புரை நிகழ்த்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் முஹிய்யித்தீன் அப்துல் காதர் தனது உரையில் ஏ. கே. காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்களின் அயராத 25 ஆண்டு கால உயர் கல்விச் சேவையையும், சாதனையையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் நிர்வாகத் துறை பேராசிரியர் முஹம்மது பாஜில், சிங்கப்பூர் ...</p>]]></description></item><item><title>துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=106</link><category></category><language>ta</language><pubDate>27-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=106'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_16918581725.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘பயணம்’ எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்வு இணையத்தளத்தில் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். ...</p>]]></description></item><item><title>துபாயில் த‌மிழ்ப் புத்தாண்டு சிற‌ப்புக் கவியரங்கம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=104</link><category></category><language>ta</language><pubDate>26-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=104'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_87907046080.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 59வது மாத இதழான “பூ” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் த‌மிழ்ப் புத்தாண்டு சிற‌ப்புக் கவியரங்கம் நிகழ்ச்சி 13.04.2012 அன்று காலை 9.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.ஈடிஏ எம் மற்றும் இ முதன்மை செயல்திட்ட இயக்குனர் திரு. அன்வர் பாஷா, தமிழாசிரியர் மதநல்லிணக்கச் செம்மல் ஏம்பல் திரு.தஜம்முல் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் சிவ்ஸ்டார் திரு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.செல்வி நிவேதிதா தலைமையில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் ...</p>]]></description></item><item><title>சவூதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் சித்திரை கொண்டாட்டம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=102</link><category></category><language>ta</language><pubDate>26-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=102'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_77346438170.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>சவூதி: சவூதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் சித்திரை கொண்டாட்டம் ஜித்தா இந்திய துணை தூதரக வளாகத்தில் கடந்த 19ம் தேதி சிறப்பாக நடந்தது. ஜித்தா வாழ் தமிழர்கள் திரண்டு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாட ‘சித்திரை கொண்டாட்டத்தில்’ கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. விஜயேந்திரன் வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நடனம், பாடல், நாடகம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றில் தங்கள் திறன்களை காண்பித்தனர். சிறுமி ஷஹெநாஜ் பாஷா அரேபிய பாடலுக்கு நடனமாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். திருமதி. கீதா சார்லஸ், திருமதி. ஹெப்சி ஜான் அணியினர் ...</p>]]></description></item><item><title>துபாயில் &#39;நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 &#39; நிகழ்ச்சி</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=101</link><category></category><language>ta</language><pubDate>23-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=101'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_814455748.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய் : வரும் மே 24ம் தேதி யு.ஏ.இ., தமிழ்ச் சங்கம் சார்பில் துபாயில் 'நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 ' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய ஹைஸ்கூல் வளாகத்தில் உள்ள ஷேக் ரஷீத் கலையரங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று ...</p>]]></description></item><item><title>ஹாங்காங்கில் ஏப்ரல் 25ம் தேதி &#39;இங்கேயும் ஒரு கங்கை&#39; இன்னிசை நிகழ்ச்சி </title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=100</link><category></category><language>ta</language><pubDate>23-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=100'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_6147402525.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஹாங்காங் : ஏப்ரல் 25ம் தேதியன்று&nbsp; ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில்&nbsp; இங்கேயும் ஒரு கங்கை ‌என்ற தலைப்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. இரவு 7.30 மணியளவில் இந்தியா கிளப், 24, காஸ்கோன்ஞ் ரோடு, கிங்ஸ் பார்க், கோவ்லூன், ஹாங்காங் என்ற முகவரியில் இந்நிகழ்ச்சி நடைபெறள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள&nbsp; பெரியவர்களுக்கு 15 ஹாங்காங் டாலரும், 5 முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 80 டாலர்களும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ...</p>]]></description></item><item><title>அமெரிக்காவில் களை கட்டிய ஸ்ரீ மகாலட்சுமி ஜெயந்தி </title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=99</link><category></category><language>ta</language><pubDate>17-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=99'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_19706362486.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>பொமோனா: அமெரிக்காவில்,பொமோனா நகரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ மகாலட்சுமி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 3 மாகாணங்களிலுமிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை நடைபெற்றது. சுப்ரபாதத்துடன் நிகழ்வு துவங்கிய பூஜை தொடர்ந்து நவகலச திருமஞ்சனம், ஸ்ரீ ரங்கநாதர் உற்சவர் ஊர்வலம், ஸ்ரீமத் பாகவத் ராமானுஜருக்கு விசேஷ மரியாதை, ஸ்ரீ மகாலட்சுமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஸ்ரீ ரங்கநாதர் உற்சவருக்கு திருமஞ்சனம், திவ்ய தமபதிக்கு சிறப்பு கல்யாண உற்சவம் நடைபெற்றன. ...</p>]]></description></item><item><title>துபாயில் நடந்த லேனா தமிழ் எனும் தமிழ்த் திருவிழா</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=98</link><category></category><language>ta</language><pubDate>17-04-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=98'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_26217287779.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய்:லேனா தமிழ் எனும் தமிழ்த் திருவிழாவை துபாயில் உள்ள ஸ்மைல் அமைப்பு, கராமா சென்டர் அரங்கில் நடத்தியது. விழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். விழாவில் லேனா தமிழ்வாணன் தனது உரையில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மன வேறுபாடுகள் இல்லாத வாழ்வினை கடைப்பிடிக்க கேட்டுக் கொண்டார். ரவி தமிழ்வாணன் தனது உரையில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் சுரேஷ் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ்த் திருவிழாவினை நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.அப்படி போடு, ...</p>]]></description></item><item><title>துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=97</link><category></category><language>ta</language><pubDate>24-02-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=97'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_67074221373.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் இலக்கிய கூட்டம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் - கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக ‘மனசு’ ‘ஆற்றல்’ மற்றும் ‘கனவு’ ஆகிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன என அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார். கவியரங்கமும் சொற்பொழிவும் கலந்தினிக்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக&nbsp; தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறை ...</p>]]></description></item><item><title>ஹாங்காங்கில் சிவராத்திரி</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=96</link><category></category><language>ta</language><pubDate>23-02-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=96'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_91041201354.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஹாங்காங்: ஹாங்காங்கில் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு கோயில், சின்மயா மிஷன், சாய் மையம், சதாசிவ கோயில் ஆகியவற்றில் சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள், பஜனைகள், ஆரத்தி ஆகியவை இடம் பெற்றன. நெய், பால், தேன், வில்வ இலை, குங்குமம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் ...</p>]]></description></item><item><title>மஸ்கட்டில் தமிழ்ச் சங்கத்தின்:மண் வாசனை கிராமிய சங்கமம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=95</link><category></category><language>ta</language><pubDate>23-02-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=95'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_88180178404.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>மஸ்கட்: ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் சார்பில் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் என்ற நிகழ்வு, ‘அசைபா’ கடற்கரை பகுதியில் ‘சிவில் ஏவியேஷன் கிளப்’ திறந்தவெளிக் கலையரங்கில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினர்களுடன் பெருமளவில் பங்கேற்ற இந்த நிகழ்வில் உறுப்பினர் செயலர் ஜெயசெல்வன் வரவேற்க, விளையாட்டுச் செயலர் ரகுமுத்துக்குமார், மகளிர் செயலர் விசாலாட்சி ஆகியோர் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். துணைத்தலைவர் அகமது ஜமீல் கேள்விபதில் நிகழ்ச்சிகளை நடத்தினார். சங்க உறுப்பினர்கள் பலவித அழகுப் ...</p>]]></description></item><item><title>அமெரிக்காவில் தியாகராஜர் ஆராதனை</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=94</link><category></category><language>ta</language><pubDate>23-02-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=94'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_91300600768.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>டான்பரி: அமெரிக்கா, கனக்டிகட், டான்பரியில் மேற்கு கனக்டிகட் இந்திய சங்கம் மற்றும் கிரேட்டர் டான்பரி தெலுங்கு சங்கம் இணைந்து தியாகராஜர் ஆராதனை நடைபெற்றது. ஹென்ரி அப்பாட் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறுவர், சிறுமியர் மற்றும் பல்வேறு குழுவினரின் கர்நாடக, இந்துஸ்தானி கச்சேரிகளும் வாத்திய கச்சேரிகளும் இடம் பெற்றன. இசை ஆசிரியர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் பலர் கல்நது கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, புரூக்பீல்ட் பகுதியைச் சேர்ந்த இசை ஆசிரியை ஸ்ரீவித்யா சங்கரின் ...</p>]]></description></item><item><title>தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=92</link><category></category><language>ta</language><pubDate>16-02-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=92'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_93668764830.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>துபாய் : துபாயில்&nbsp; தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடு குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள உதவியாக தொழில்துறை ஆலோசகர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடையளிக்கின்றனர். &nbsp;மேலதிக விபரங்களுக்கு&nbsp; 050 178 4100 / 055 361 7373எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் ...</p>]]></description></item><item><title>ஃபிளிமிங்டனில் சமஸ்கிருத பள்ளி துவக்கம்</title><link>http://www.Dinakaran.com/NRI_Detail.asp?cat=27&amp;Nid=91</link><category></category><language>ta</language><pubDate>15-02-12</pubDate><description><![CDATA[<a href='NRI_Detail.asp?cat=27&amp;Nid=91'><img src='http://www.dinakaran.com/data1/nri/Tamil-Daily-News-Paper_45170229674.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>ஃபிளிமிங்டன் : ஆஸ்திரேலியாவின் ஃபிளிமிங்டன் பகுதியில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் சார்பில் ஹோம்புஷ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமஸ்கிருத பள்ளி பிப்ரவரி 05ம் தேதியன்று துவக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நியூசவுத் வேல்ஸ் பகுதி புதுமை கல்வி மைய இயக்குனர் ராஜூ வாரணாசி, ஹோம்புஷ் ஆண்கள் பள்ளி துணை முதல்வர் வில்லியம் ஹில்லார்டு, நேபாள மற்றும் பூட்டான் சமூக தலைவர் நாராயண் தீமோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் பன்னீர் தூவி வரவேற்கப்பட்டனர். ராஜூ வாரணாசியின் மங்கல விளக்கேற்றல் மற்றும் ஃபிளிமிங்டன் பகுதி ...</p>]]></description></item></channel></rss>
