திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

2017-05-20@ 06:57:58
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டகுடிசல் என்ற இடத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ரங்கநாதன், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 2 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
நிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு
பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா
மதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்
மகள் வேல்விழியின் கொலையில் சந்தேகம் : பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்
சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!
பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
LatestNews
திருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
15:15
தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
15:09
நிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு
14:54
பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்
14:54
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா
14:48
மதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது
14:39