கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு குழைத்து முகம் மற்றும் ...
குக்கரின் பணி முடிந்தபின்பு அது உஷ்ணமாக இருக்கும்போதே, அதன் மேல் மூடியைத் திறந்து விட்டு மிகவும் குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்ற வேண்டும். குளிர்ந்த நீரைப் ...
உதடுகளுக்கு கூடுதல் அழகூட்ட நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை சரியாக உபயோகித்தால் முகத்தின் அழகினை லிப்ஸ்டிக் ஒன்று மட்டுமே அதிகப்படுத்திவிடும்.ஆனால் அதையே கொஞ்சம் கிறுக்கிவிட்டால் போதும் மொத்த அழகையும் ...
முதலில் மீனை நன்றாக வேக வைத்து எடுத்து முள் நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கையும்தனியாக வேக வைத்து, வெந்ததும் அதில் மீனைப் போட்டுப் பிசைந்து ...
9/3/2010 11:00:23 AM
சில டிப்ஸ் :வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை அடிக்கடி ...
முழு விவரம்
தேன்தேன் ஒரு சிறத்ந மாய்சரைசர் ஆகும். நமது உடல் உறுப்புகள் எல்லாமே, தேனை விரைவாகக் கிரகித்துக் கொள்ளும். பொலிவிழந்திருக்கும் சருமத்திற்கு தேனைத் தடவிக் கழுவினால், புத்துணர்வு கிடைக்கும்.கொழுப்புச் ...
தங்க நகைகளை பாதுகாப்பதற்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.தங்க நகைகளில் கல் வைத்தது, கல் வைக்காதது என்று இருவகை உண்டு. அதில் கல் வைத்த நகைகளை ...
Kal Publications Copyright 2008 www.dinakaran.com. All rights reserved. Designed and Hosted by Web Division. dotcom@dinakaran.com