கோவை : கோவை யில் சிறுநீரக தான பிரமாண பத்திரத்தில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடி செய்த நோட்டரி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கோவை அருகே வட வள்ளி ...
ஆவடி : ஆவடி அண்ணாநகர் ராஜா கார்டனை சேர்ந்தவர் பூபாலன் (25). பிரபல ரவுடி. கடந்த 17ம் தேதி பட்டாபிராம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதுபற்றி, பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியன் வழக்கு பதிவு ...
புழல், மார்ச் 17: செங்குன்றம் கரிகாலன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (30). ஆந்திர மாநிலம் புன்னா கிராமத்தை சேர்ந்தவர். பாஸ்கரின் தங்கை கணவர் முனிசந்திரன் (38).இவர் ஆந்திராவில் இருந்து கமிஷன் அடிப்படையில் நெல் மூட்டைகளை ...
ஆவடி : பட்டாபிராம் நேருநகர் பாரதி தெருவை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி சரளா (35). பாடி வடக்கு மாடவீதியை சேர்ந்தவர் மல்லிகா (42). மகளிர் குழு தலைவி. அவரிடம் ‘வங்கியில் ரூ.50 ஆயிரம் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பாபு நகரை சேர்ந்தவர் மல்லிகா (43). கணவரை இழந்த இவர், அப்பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மரியதாஸ் (42) என்பவரை 2வது திருமணம் செய்தார். மல்லிகா ...
சென்னை : ஏ.டி.எம்.மில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்த ஒருவர் ரூ.6 ஆயிரம், டெலிபோன் கட்டணத்தை கட்டுவதற்காக 6 ...