தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்திற்க்கு அடியில் தீடீர் தீ விபத்து சானடோரியத்தில் சுமார் 12மணி அளவில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்குள்ள பழக்கடைகளும் வண்டிகளும் ......
திருமண வயது நிரம்பாத, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ......
பிராணிகளை கொல்லக் கூடாது என்பது மிருகவதை தடுப்பு சடத்தில் உள்ள முக்கியமான விதி. ஆனால் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நாய்கள் ......
பல்லாவரம் சாவடி தெருவில் 15,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரின் பிரதான தெரு என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ......
தடா போட்டால் பயணிகளுக்குதான் பாதிப்பு சென்னை மாநகரில் மட்டும் 3,300 அரசு டவுன் பஸ்கள், 600 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதுபோக சென்ட்ரல், ......
‘பவர் கட்‘ங்கிற வார்த்தைய கேட்டாலே நம்ம எல்லாருக்கும் அலர்ஜி தான். அந்த அளவுக்கு தொழில் பாதிப்பு, வருமான இழப்பு, இரவு ......
நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் கட்டுப்படியாகாத ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் தங்கள் ஆட்டோக்களை காஸ் ஆட்டோக்களாக மாற்றியிருக்கிறார்கள். ......
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் கடும் அவதி பம்மல் மெயின் சாலை வழியாக திருநீர்மலை, அனகாபுத்தூர், அய்யப்பன்தாங்கல், ஆவடி, பல்லாவரம், தாம்பரம், பூந்தமல்லி ......
வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கப்படும் சென்னை மாகராட்சியின் ஒரு பகுதி தான் நீங்கள் இந்த காட்சியில் பார்க்கும் இடம். அதாவது, மந்தவெளியிலிருந்து மைலாப்பூருக்கு இடைப்பட்ட இந்த பகுதிகளில் கூவத்திற்கு குடிசைகளால் வேலி கட்டி வைத்திருக்கும் மக்களின் அவல நிலையை பாருங்கள். தமிழகத்தை ஆட்சி செய்ய வரும் எந்த கட்சியும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. கூவத்தின் மேலே குடிசைகளைப் போட்டிருக்கும் ஏழைகளின் கதி தான் என்ன? இந்த குடிசைகளால் கூவ நதி தேங்கி மழைக்காலங்களில் அவதியுறும் பொதுமக்களின் கதி தான் என்ன? இந்த அவல நிலைக்கு தினகரன் இணையதளத்தின் மூலமாக ஒரு தீர்வு காண விழையும் மக்கள் நலன் விரும்பி...
Increased commuter patronage may give a boost to the ongoing works to construct a 5 km elevated MRTS line from Velachery to St Thomas Mount so that the Beach-Velachery MRTS line can be connected to the south-bound suburban rail network. Commuter traffic on the Beach-Velachery MRTS line has increased from 70,000 to one lakh per day. "This is a significant increase in patronage. We are sure that the line will become more popular when Velachery is linked to St Thomas Mount," said a senior railway official.
Frog and my smartphone