சென்னை, : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் 100 டிகிரியை தொட்டது. சேலத்தில் 2 நாட்களாக 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது. வடகிழக்கு பருவ மழை கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்தது. 2010ம் ...
சென்னை, : சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து துறை பஸ்களுக்கு ‘பாடி’ கட்டும் தொழிற்சாலை உள்ளது. இது 1961ம் ஆண்டு 35 ஏக்கரில் தொடங்கப்பட்டது. பஸ்களுக்கு பாடி கட்டுதல், இன்ஜின், கியர்பாக்ஸ் உள்ளிட்டவை மாற்றி ...
சென்னை, : பிரமாண்டமாக உருவாகியுள்ள புதிய சட்டப்பேரவையை பார்க்க மக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக வந்தனர்.ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை, தலைமை செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் சட்டப்பேரவை வளாகம் கட்டி ...
சென்னை, : பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வுகள் 23ம் தேதி தொடங்குகின்றன. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 2791 தேர்வு மையங்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஓஎஸ்எல்சி மற்றும் ...
சென்னை, : தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் நடராஜ் நேற்று கூறியதாவது: கோடை காலங்களில் பல இடங்களில் தீ விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்கவும், தீப்பற்றினால் உடனே மீட்பு பணியில் ...
சென்னை : திமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டம் பென்னாகரம் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் பணிமனையில் நடந்தது. உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், சட்டத் ...