தென்காசி, :குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து 4 நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வடகிழக்கு ....
பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அதில் குளிக்க அனுமதி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ....
சேந்தமங்கலம், :நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து ....
தென்காசி, : குற்றால சீசன் கிட்டத்தட்ட 60% கடந்துவிட்ட நிலையில் பெரும்பாலான நாட்கள் சாரல் இல்லாமல் ஏமாற்றிவிட்டது. தொடர்ந்து வெயிலடித்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து ....
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்கும் இடம் ....
காளிகேசம் அருவி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது மேற்கு ....
கோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான ....
குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்க்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் ....
டியர் மேடம், என் வயது 18. இப்போதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். பெற்றோருக்கு நான் ஒரே மகன். சின்ன வயதிலிருந்தே எனக்கு நண்பர்களே இல்லை. நானாகச் சென்று ...
தலைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறதல்லவா? ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவின் வாழ்க்கையும் அப்படித்தான் நமக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. ரத்தமும் சதையுமான அவரது வாழ்க்கை, வலியும் ரணமும் ...