குலசேகரம்,: குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில ....
நெல்லை, : கோடை காலத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இந்த மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகளே அதிகளவில் சுற்றுலாதலமாக அமைந்துள்ளன. கோடை ....
பொள்ளாச்சி, : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6 ....
களக்காடு, : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக களக்காடு புலிகள் காப்பகம் நேற்று மூடப்பட்டது. நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு ....
ஊட்டி, : ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்துள்ளனர். மூன்று நாளில் நுழைவு கட்டணமாக ரூ36 லட்சம் வசூலாகியுள்ளது. ....
நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல அருவிகள் உள்ளன. களக்காடு மலைப்பகுதிகளில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ....
ஊட்டி, : மூன்று நாள் நடந்த ஊட்டி மலர் கண்காட்சியை 2 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ....
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பில்லூரில் சூழல் சுற்றுலாவை ரசிக்க நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ....
பூங்காக்கள் என்றாலே சென்னைவாசிகளுக்கு டக்குன்னு ஞாபத்துக்கு வர்றது மாநகராட்சி பூங்காக்கள் தான். காரணம் வீட்டிற்கு பக்கத்திலேயே இருக்கறதால பலரும் தினசரி போயிட்டு ....
கொடைக்கானல்,: குளுகுளு சீசனின் உச்சகட்டமான கோடை விழா, கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் நேற்று துவங்கியது. ‘மலைகளின் இளவரசி‘ கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடை சீசன் ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...