Kotuvinaikal you visit the kotiyalur
10:38 /22-5-2013

ஆன்மீக செய்திகள்

கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம்

இப்பூவுலகில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. ஆனால், திடீரென்று ஒரு திருத்தலம் சென்று  வந்த பின்பு வாழ்வில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெறுகிறோம். அத்தலத்து இறைவனை மனப்பூர்வமாக நேசிப்பதாலும் இறைவனை  நெக்குருகி அழைப்பதாலும் கஷ்டத்தை நீக்கி பேரருள் புரிகிறார் என்பதில் ஐயமில்லை. தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்களில் மிகவும் பெருமையும்

...மேலும்
Pournami month of May: Mon. Hill kirivalat optimal date for the 24 th day
11:4   /   22-5-2013

வழிபாடு முறைகள்

வைகாசி மாத பவுர்ணமி : தி.மலை கிரிவலத்துக்கு 24ம் தேதி உகந்த நாள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. திருவண்ணாமலையில்  வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 24ம் தேதி பகல் 11.50 மணிக்கு தொடங்கி, 25ம் தேதி காலை 8.54 மணிக்கு முடிகிறது.  அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ராஜகோபுரம் வழியாக கட்டண தரிசனம்,  பொது தரிசனம்

...மேலும்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
Know about Aanmmegam
ஆன்மீகம் தெரியுமா?
Why is the mantra Om?

ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?

பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம் ஓம். இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் மேலும்


Spiritual Advices
ஆன்மீக சிந்தனை

‘‘அன்பு செலுத்த முயலுங்கள். தூய ஆவியார் அருளும் கொடைகளையும் குறிப்பாக இறை வாக்குரைக்கும் கொடைகளையும் ஆர்வமாய் நாடுங்கள்’’  (1 கொரிந்தியர் 14: 1). அளவில்லாத வல்லமை உடையவரும் ஆச்சரியத்திற்குரிய

..
Spiritual Stories
ஆன்மீக கதைகள்

ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ‘‘குருவே! பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன


Temple worship
ஆலய தரிசனம்

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஓமந்தூர்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். மகரிஷிகளின் தவம் பொருட்டு மனம் இரங்கி ஆனந்தத் தாண்டவம் ...

ஷிர்டி: ஷிர்டி சாய்பாபா கோயிலில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,441 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்டியில் உள்ள புகழ்பெற்ற  சாய்பாபா கோயிலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் ...

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் விஐபி பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்கள், கட்டாயமாக கலாசார உடையை அணிந்து  வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க ...

முருகப் பெருமானின் லீலைகளோடு தொடர்புடைய புண்ணியத் தலங்கள் பதினெட்டு. அதனோடிணைந்த முருகனின் புனிதத் திருநாமங்களும் பதினெட்டு. இத்திருநாமங்களைத் தினமும் காலையில் ஓதுபவர்க்கும் நினைப்பவர்களுக்கும்  ...

Special News
சிறப்பு தொகுப்பு
Small lamp gives glory

சிறு தீபமும் பேரொளி தரும்

ஒருவன் ஒரு சிறு மெழுகுவர்த்திக்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு உயர்ந்த படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான். அப்பொழுது மெழுகுவர்த்தி அம்
மனிதனைப் பார்த்து, ‘‘என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?’’ என்று மேலும்



Spiritual meanings
ஆன்மீக அர்த்தங்கள்
Navratri resources to increase spring

வளங்கள் பெருக்கும் வசந்த நவராத்திரி

தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி

.....................
Kallalakar darshan: Add to think that inexhaustible source!

கள்ளழகர் தரிசனம் : அள்ள அள்ளக் குறையாத வளம் சேர்க்கும்!

காவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் மூன்றடி மண்ணைத் தர

.....................
Cell cell glass bangle

கல கல கண்ணாடி வளையல்

இப்போதெல்லாம் கதைகளிலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெண்மணிகளின் ‘அந்த கால’ ஏக்கப் பேச்சிலும் மட்டுமே

.....................
Different spiritual!

வித்தியாசமான ஆன்மிகவாதிகள்!

உளிச் சத்தம் கேட்கும் இடத்தில் ஏதோ சிலை உருவாகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பொதுவாகவே அந்தச் சிலை ஏதேனும்

.....................
Advertisement

பிரசாதம்

Offering

ஏப்ரல் மாத பிரசாதங்கள் : மாங்காய் கோஸ்மரி

பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தான். சிறு வயதில் அந்தப் பண்டிகைகளுக்காகவே ஏங்கிக்

.....................

சலுவுடி (தெலுங்கு வருடப் பிறப்பிற்கு)

என்னென்ன தேவை?

பச்சரிசி -  1 கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், முந்திரி - 10 (சிறு

.....................

22

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நட்பு
மேன்மை
லாபம்
தைரியம்
திட்டம்
பொறுப்பு
விரக்தி
உதவி
சிந்தனை
பொருள்
பயணம்
தாமதம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

செய்திகள்


பசிப்பிணி நீக்கி அருளும் பீமேஸ்வரர்

Pacippini adoration of removing pimesvarar

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஓமந்தூர்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான்.

...............