மெக்கானிக் ஷாப்பில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார் பீட்டர் மாமா. அவருக்கு தண்ணீர் கொடுத்த சுசிலா மாமி, கார் பற்றிய விஷயங்களை கேட்டாள். பிறகு, ....
வீட்டுக்கு எதிரில் வந்த வியாபாரியிடம் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தாள் சுசிலா மாமி. வாங்கிய மாம்பழங்களை வெட்டி பீட்டர் மாமாவுக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்தாள். ....
வெளியூரில் இருந்து வந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். அவர் சென்றதும் கம்யூட்டரில் மெயில் செக் பண்ணினார் பீட்டர் மாமா. ....
டி.வியில் நியூஸ் பார்த்து கொண்டிருந்த பீட்டர் மாமாவிடம், தமிழ்த் தாய் சிலை பற்றி பேசிக்கொண்டிருந்தாள் சுசிலா மாமி. பேச்சுக்கிடையே, ‘‘மதுரையில விதிகளை மீறி கட்டிய ....
வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார் பீட்டர் மாமா. அவருக்கு காபி கொண்டு வந்த சுசிலா மாமி, அதை ஆற்றிக் கொடுத்தாள். பீட்டர் மாமா குடித்துக் கொண்டிருக்கும்போது, ....
வாக்கிங் முடித்து வந்த பீட்டர் மாமா, ஃபேனை போட்டு விட்டு ஹாலில் அமர்ந்தார். படித்து கொண்டிருந்த பேப்பரை ஓரமாக வைத்த சுசிலா மாமி, ‘‘காபி எடுத்து வரவா’’ என்று கேட்டு ....
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தனர் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். பொதுவான விஷயங்கள் பேசிய பின், ‘’என்ன பீட்டர், பிளஸ் 2ல சாதனை ....
நண்பர் வீட்டுக்கு பைக்கில் சென்று வந்தனர் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். வரும் வழியில் பூ வாங்கி வைத்துக்கொண்டாள் சுசிலா மாமி. பிறகு பின் சீட்டில் இருந்தவாறே, ....
வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த பீட்டர் மாமா, ஃபேன் காற்றின் கீழே அப்படியே நின்றார். உடலில் காற்று பட்டதும் ‘‘அப்பாடா... என்னா வெயில்?‘‘ என்றவருக்கு மோர் கொண்டு ....
அரசியல்வாதி நண்பர் ஒருவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார் பீட்டர் மாமா. அவர் போனை வைத்ததும், ‘‘என்ன விஷயமாம்?‘‘ என்றாள் சுசிலா மாமி. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி ....
உறவினர் வீட்டு விழாவுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஏசியை ஆன் செய்ய சொன்ன ....
பாங்க் போய் விட்டு வீட்டுக்கு வந்த பீட்டர் மாமா, ‘வெயில் தாங்க முடியல. கொஞ்சம் மோர் கொண்டு வாயேன்’ என்று சுசிலா மாமியிடம் கேட்டார். அவருக்கு மோர் கொண்டு வந்து கொடுத்த ....
விடுமுறைக்கு எங்கு போகலாம் என டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர் பீட்டர் மாமாவும், சுசிலா மாமியும். கடைசியில் ஊட்டி என முடிவானதும் காபி போட்டுக் கொண்டு வந்தாள் சுசிலா ....
வீட்டில் தனது தோழி எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள் சுசிலா மாமி. அருகில் இருந்த பீட்டர் மாமாவும் அதை படித்தார். இருவரும் அதுதொடர்பாகப் பேசிக் ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...