மோடிகேர் திட்டத்தில் இருந்து மேற்குவங்கம் விலகல் : முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
2018-02-14@ 13:00:55

கொல்கத்தா: மோடிகேர் எனப்படும் மத்திய அரசின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மக்களுக்கு மாநில அரசின் சார்பில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இப்படி இருக்க மத்திய அரசின் மோடிகேர் திட்டத்தில் சேர வேண்டிய அவசியம் என்ன என்பது மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே மாநிலத்தின் நிதியை இத்திட்டத்திற்காக வீணடிக்க விரும்பவில்லை என்பதால் மோடிகேர் திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மோடிகேர் காப்பீட்டு திட்டத்தில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்காகவும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பாக இருக்கும். இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ள மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் செய்திகள்
கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குடியரசு தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா போராட்டம்
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
வங்கதேச பிரதமர் ஹசினா அறிவிப்பு இளைஞர்களுக்கு வழி விட ஓய்வு பெற விரும்புகிறேன்
உச்ச நீதிமன்றம் உத்தரவு பாஜ அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது
போக்ரான் அருகே விமானப் படை இன்று பிரமாண்ட போர் பயிற்சி
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி