ரஷ்யா: செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள இந்த ....
சிட்னி : வெப்பம் மற்றும் அழுத்தத்தில் பூமியை போலவே பெரும்பகுதியை கொண்ட செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உறுதியாக ....
பூமியை போன்றே, உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பூமிக்கு, 600 ஒளிவருட ....
சியோல் : கைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோ ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. அதிநவீன கேமராக்கள், சென்சார்கள், 4 சக்கரங்களுடன் ....
வாஷிங்டன் : வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த ....
லண்டன்: இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்டெம்செல்களில் ....
அக்னி 2 பிரைம் நவீன ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் சோதனை செய்யப்பட்டது. அக்னி என்ற பெயரில் நவீன ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. ஏற்கனவே அக்னி 1, அக்னி 2 ஏவுகணைகள் ....
இன்றைய இளைய தலைமுறையினர் எப்பொழுதும் ஹெட் போன்களுடன் தான் வலம் வருகின்றனர். இதனால் என்ன பாதிப்பு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. சாதாரணமாக ஹெட்போன்களில் இருந்து ....
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் திராட்சை பழ விதைகளை கொண்டு, புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். புகையிலையால் ....
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை முறையில் கலப்பின குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் காணப்படும் நீண்ட வால் குரங்குகளை போன்று 3 ....
நன்றி குங்குமம் தோழி பெண் மைய சினிமாஇன்றைக்கு கூட்டு வன்புணர்வு என்கிற கொடூரம் வெளி உலகுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கிறது. இது ...
சென்ற ஆண்டு வெளிநாட்டுக்கு அடிக்கடி பிஸினஸ் தொடர்பாக பயணிக்கும் பெண் ஒருவரின் பணம், பாஸ்போர்ட், செல் அடங்கிய பையை மலேசிய ஏர்போர்ட்டின் அருகில் யாரோ திருடிச் சென்றுவிட, ...
எப்படிச் செய்வது?பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ...