தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவு என இரு பிரிவுகளின்கீழ் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 34,470 ரேஷன் ....
நீர் மேலாண்மை என்பது தமிழர்களின் தனித்துவம். சேர, சோழ, பாண்டியர்கள் நிர்மாணித்த ஏரிகள், அணைகள், கால்வாய்கள் இன்றும் வரலாறு பகிர்கின்றன. நகர்மயமாக்கல் மெல்ல மெல்ல ....
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட நிர்வாக அதிகார மோதல் உயர்நீதிமன்றம், ....
காழ்ப்புணர்ச்சியை தனக்கு தானே வளர்த்துக்கொண்டு அதை நியாயப்படுத்தி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளுதல் என்பது எந்த ....
பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 31 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப ....
2 ஹெக்டேர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ₹6 ஆயிரம் மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் ....
சிவகாசி என்றாலே வேட்டுச் சத்தமும், வெளிச்சம் தரும் மத்தாப்புகள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த தீபாவளி முதல் சிவகாசி மற்றும் ....
இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக திகழ்வது மக்களின் வாக்குரிமை. சாமானியர்களும் ஒரு விரல் புரட்சி மூலம் ஒரு அரசாங்கத்தையே தூக்கி எறிய முடியும். முன்பெல்லாம் ....
ஜனநாயகத்தில் எந்த ஓர் அமைப்பும் தன் நிலையில் இருந்து வரம்பு மீறும்போது, நீதிமன்றம் தலையிட்டு எச்சரிக்கை செய்வதும் அந்த அமைப்பின் தவறைச் சுட்டிக்காட்டி ....
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் ஆரம்பத்திலேயே அரசின் நிதிச்சுமையை சுட்டிக்காட்டி ₹4 லட்சம் கோடி ....
சமூக வலைதளங்களில் இப்போது அதிக பிரபலமாக இருப்பது, வாட்ஸ்அப்தான். இளைய வயதினர் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு என்று தனி ராஜ்ஜியங்களை உருவாக்கிக் கொண்டு அதில் ....
கூட்டு குடும்ப வாழ்க்கை, பெரியோர்களை மதித்தல் போன்ற பண்பாடு மிக்க மண்ணில் பிறந்துவளர்ந்த நாம் இன்று முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை சேர்க்க துடித்துக்கொண்டு ....
சர்வதேச அளவில் கடந்த 2009ம் ஆண்டு பரவத்தொடங்கிய எச்.1 என்.1 என்னும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்நோய், ....
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமீபத்தில் சந்தி சிரித்தது. ஊழல் குற்றச்சாட்டுக்களை ....
கடந்த 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டது. மின்னணு வாக்குப் பதிவு முறையில் ....
நன்றி குங்குமம் தோழிநடிகை மனாரா சோப்ரா‘‘என்னோட இன்ஸ்பிரேஷன் அக்காதான். எனக்கு மட்டும் இல்லை எங்க மொத்த குடும்பத்திற்கும் அக்கா ஒரு பாலமாக இருந்தார், இனியும் ...
நன்றி குங்குமம் தோழிஓர் அழகான குடும்பத்துக்குள் இரண்டு மணி நேரம் வாழ்ந்த பேரனுபவத்தைக் கொடுக்கிறது ‘Shoplifters’. டோக்கியா நகரின் ஒதுக்குப்புறத்தில் குருவிக்கூண்டைப் போல் ஒரு சிறு ...
எப்படிச் செய்வது?அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து எடுத்து கொண்டு அதனுடன் வெல்லம், ஏலப்பொடி, முந்திரி ...
எப்படிச் செய்வது?மரவள்ளிக்கிழங்கு துருவல், மைதா, சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ...