சென்னை: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வாங்க மாணவர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ....
சென்னை-: இன்ஜினீயரிங் பொது கவுன்சலிங் ஜூன் 21ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார். சென்னை அண்ணாபல்கலைக்கழக வேந்தர் ....
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்- 1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்முறையாக சான்றிதழ்கள் ....
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ....
சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ....
சென்னை: இன்ஜினியரிங் படிப்பு மவுசு குறைந்ததால் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ....
புதுடெல்லி: மருத்துவ படிப்புகளில் சேர இந்த ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு கிடையாது என்றும் பழைய முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத் தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று ....
மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களது கல்வி அறிவை / தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக் ....
‘‘ஏட்டு சுகைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி’’ எனவே வாழ்க்கைக்கு உதவும் அனுபவ பாடங்களையே படிப்பாக தந்தால் என்ன? என்று அனுபவஸ்தர்கள் யோசித்ததின் விளைவாக ....
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அந்தந்த படிப்புக்குரிய கவுன்சிலிடம் முறைப்படி பதிவு செய்து அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்ற நிறுவனங்களில் இருந்து ....
பேரவையில் பள்ளிகல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் வைகைச் செல்வன் வெளியிட்ட அறிவிப்புகள்: பார்வையற்ற குழந்தைகளுக்குக் ....
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், கங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ. சுபா (தேமுதிக) பேசியதாவது: ஆரம்பப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ....
பள்ளி கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் (சிவகங்கை) பேசியதாவது: தஞ்சை தமிழ் ....
பேரவையில் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி (மார்க்சிஸ்ட்) கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...