அரியலூர்: அரியலூரில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக, பாமக தலைவர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் எம்எல்ஏ குரு ஆகியோர் மீது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சண்முகம் தனித்தனியாக நேற்று ...
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 20ம் தேதி. பாமக நிறுவனர் ராமதாசுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் 5, 6 நாட்களில் வீடு திரும்பலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று அளித்த கேள்வி-பதில் விவரம் வருமாறு:2011 தேர்தலின்போது, அதிமுக தேர்தல் அறிக்கையில், இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும் என்று சொல்லியிருந்தார்கள். ஒளிமயமாக்கப்பட்டிருக்கிறதா? ஒளிமயமாக இருந்த தமிழகம் இருண்ட தமிழகமாக ...
சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குத்தொகையை திரும்ப பெறக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அண்மைக்காலத்தில் ...
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய கூடாது என்று விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ....
பெங்களூர்: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கட்டிடங்களை மதிப்பீடு செய்த பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் ....