மெல்போர்ன் : ஆஸ்திரேலிய விளையாட்டு விமர்சகர்களுக்கு எதிராக டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான முறையில் தகவல் பதிந்த அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு ரூ.3.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் நடந்த ஸ்பாட் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கட்டுரையை ...
கொழும்பு : சாம்பியான்ஸ் டிராபி தொடருக்கான இலங்கை அணியில், வேகப் பந்துவீச்சாளர் சனகா வெலகேதரா காயம் காரணமாக விலகியுள்ளார். இங்கிலாந்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கின்றனர். மினி உலக கோப்பை போட்டி கடைசி ...
புதுடெல்லி : சன்ரைசர்ஸ் அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ‘குவாலிபயர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக பார்திவ், தவான் ...
புதுடெல்லி : ஐபிஎல் டி20 பிளே ஆப் சுற்றில், டெல்லியில் இன்று இரவு நடக்கும் போட்டியில் (எலிமினேட்டர்) சன்ரைசர்ஸ் , ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 6வது சீசனில், லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ....
புதுடெல்லி : ஐபிஎல் டி20 தொடரில் இருந்து விலகுவதாக புனே வாரியர்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இது குறித்து புனே அணியின் உரிமையாளரான சஹாரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு: கடந்த 2010ம் ஆண்டு புனே அணியின் உரிமத்தை நாங்கள் பெற்றபோது, எங்களுக்கு 94 ஆட்டங்களில் ....
புதுடெல்லி : மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பேட் செய்தது. ஹஸி, விஜய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 52 ரன் சேர்த்தனர். விஜய் 23 ....
டெல்லி: ஐ..பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக எஞ்சிய 4 ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ....
புதுடெல்லி: ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 16 ஆம் தேதி ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோரை டெல்லி போலீசார் கைது ....
புதுடெல்லி : ஐபிஎல் டி20 6வது சீசனின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப் போகும் முதல் அணி எது என்பதை தீர்மானிக்கும் ‘குவாலிபயர் 1’ போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ....
* ஆந்திராவின் குன்டூரில் நடந்த 10வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற கேரள வீராங்கனை கே.டி.நீனா (25 நிமிடம் 13.95 வி.), உலக இளைஞர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். * சைப்ரசில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ....
புதுடெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் டுவென்டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டிக் தடை விதிகக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விசாரணை முடியும் வரை தடை விதிக்கவும் கோரிக்கை, ....