புதுடெல்லி : தங்கம் இறக்குமதியை குறைக்க மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர பரிசீலிப்போம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். நாட்டின் தங்கம் இறக் குமதி அதிகரித்து கொண்டே வருகிறது. 2000,01ம் ஆண்டில் 471 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி 2012,13ம் ஆண்டில் 1,017 டன்னாக ...
புதுடெல்லி : இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக உடன்பாடு வைத்துக்கொள்ள சீனா விரும்புகிறது என்று அந்நாட்டு பிரதமர் லீ கேகியாங் கூறினார். இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ கேகியாங், டெல்லியில் பிக்கி மற்றும் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் ஆகியவை ...
புதுடெல்லி : வங்கி பண பரிமாற்றங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மேலும் 70,000 பேருக்கு வருமான கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புகிறது. இதில் முதல்கட்டமாக 35,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டது. வருமான வரி வரம்புக்குள் மேலும் பலரை கொண்டு ...
சென்னை : சிட்டி யூனியன் வங்கியின் ஆண்டு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி அதை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.35,648 கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.1631 கோடியாகவும்,
புதுடெல்லி: ஸ்டாக் குரு என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கிய உல்லாஸ், இதில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசைவார்த்தை காட்டினார். இதை நம்பி சுமார் 2 லட்சம் பேர் இவரது நிறுவனத்தில் பணம் செலுத்தினர். அவர்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு ....
கொல்கத்தா: மேற்கு வங்க தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் பேசியது: ஒரு நாடு வளர்ச்சி பெற ஏற்றுமதி, இறக்குமதியில் கூடுதல் சலுகைகளும், வெளிநாட்டு முதலீடும் தேவை. பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், 10 ....
சென்னை: உலகளவில் பல நாடுகளும் தங்கத்தை வெளிச்சந்தையில் விற்றதால், சர்வதேச சந்தையில் அதன் விலை படிப்படியாக குறைந்து, கடந்த மார்ச் 17ம் தேதி சவரன் ரூ.19,400 ஆக சரிந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. அட்சய திருதியை தினத்தில் சவரன் ரூ.20,320க்கும் விற்பனையானது. இதன்பின், ....
புதுடெல்லி: அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேவைப்பட்டால் மேலும் பல நடவடிக்கைகளை எடுப்பது ....
டெல்லி: இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் லீகெகியாங் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய சீனப் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சீனாவில் ....
பீஜிங் : சீனாவின் 2வது பெரிய தொலைபேசி கருவிகள் தயாரிப்பு நிறுவனமான இசட்.டி.இ, ஸ்மார்ட்போன் விற்பனையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. சீனாவில் முதலிடத்தில் இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவே. இந்நிறுவனம் இந்தியாவில் இசட்.டி.இ, என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த ....
புதுடெல்லி : வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, நடப்பு ஆண்டில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. டீம்லீஸ் என்ற பணியாட்களை தேர்வு செய்யும் ....
போச்சம்பள்ளி : கடும் வறட்சியால் விளைச்சல் குறைந்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.60ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கிராமப்புற பகுதிகளில் சின்ன ....