சென்னை : மூலக்கடையில் கடந்த ஜனவரி 18ம் தேதி வாகன சோதனையின்போது காரில் 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுங்கையூர் போலீசார் கைப்பற்றினர். பின்னர் கள்ள நோட்டுகளை கடத்திய முனாப்(எ) அப்துல் முனாப், வசீம் ராஜா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ...
சென்னை : மதுரையை சேர்ந்த தொழிலதிபர் விஜயகர் (50). கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இவர் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு துப்பாக்கியை காட்டி வெளியே இருந்தவர்களை மிரட்டினார். 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ...
தாம்பரம் : குரோம்பேட்டை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தின் தலை பிளந்த நிலையில் இருந்தது. அருகில் மது பாட்டில், வாட்டர் பாக்கெட் கிடந்தது. ...
சென்னை : மறைமலை நகரை அடுத்த திருக்கச்சூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் (எ) காத்தவராயன் (32). இவரது மனைவி சுதாதேவி. இவர்களுக்கு கிஷோர் (5) என்ற மகன் உள்ளான். முருகனின் தம்பி ரஜினிகாந்த் (28). திருமணமாகாத இவர், தாய் யசோதாவுடன் வசிக்கிறார். சகோதரர்கள் இருவரும் வேன் டிரைவர்கள். ஒரே ...
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து நடந்த கலவரத்தில் வீடு, வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ....
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சேத்தூரைச் சேர்ந்தவர் சுப்ர மணியன். இவரது மகள் சக்திநாகலட்சுமி (19). இவர் மதுரையிலுள்ள கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி காலை தேர்வு எழுத வீட்டிலிருந்து சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. தேர்வு ....