திருவள்ளூர்: ஆவடி வேல்டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி தலைவர் வேல் ஆர்.ரங்கராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் சகுந்தலா ரங்கராஜன், நிர்வாக அறங்காவலர் ஆர்.மகாலட்சுமி, இயக்குனர் ...
சென்னை: சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. இங்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. ஆனால், பொழுதுபோக்கிற்காக வரும் மக்களை குறிவைத்து, பாஸ்ட் புட், பஜ்ஜி, போண்டா, ...
சென்னை: அனல்மின் நிலையம் பழுது மற்றும் காற்றாலை உற்பத்தி குறைவு காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்துக்கு தினசரி சுமார் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் அனல்மின் நிலையம், அணுமின் ...
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பம், நேற்று வரை 2 லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 59 மையங்களில் விண்ணப்பம் ...
சென்னை: பகுதி நேர பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. தொழில்நுட்ப கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2013,2014ம் கல்வியாண்டுக்கான முதலாண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே ....
சென்னை: பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது. பசுமை தீர்ப்பாயம் எடுத்த நடவடிக்கையினால், 130 குடிநீர் நிறுவனங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடியுள்ளது. பல நிறுவனங்களின் மின் இணைப்புகளும் ....
சென்னை: வாகனங்களில் பதிவு எண் சரியாக எழுதாத வாகனங்களுக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களை கண்காணிக்கும் வகையில், முறையாக பதிவு செய்யப்பட்டு ஆர்டிஓக்கள் ....
சென்னை: கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகின்றன. இந்த கோயில்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ....
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் பெரும்பாலான பள்ளிகளில் கொடுத்து முடித்துள்ளனர். இன்னும் ஒரு சில பள்ளிகளில் புத்தகம் கொடுக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு செட் ....
சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 309 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்கும் நிறுவனங்கள் உள்ளன. ....