அனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை
2019-11-22@ 14:23:20

சென்னை: அனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு பணி மற்றும் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசு ஒதுக்கிய எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி இடஒதுக்கீடு ஏன் தரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி.படிப்பில் இடஒதுக்கீடு பற்றிய டி.ஆர்.பாலு கேள்விக்கு மக்களவையில் அமைச்சரோ, பிரதமரோ உரிய பதில் தரவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுங்கச் சாவடியில் வாகன நெரிசல்
டெல்லியில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க கெஜ்ரிவால் வேண்டுகோள்
டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக மேலிடம் உத்தரவு
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு
டெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு
குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி
கடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு...மோடி குற்றச்சாட்டு