நீதிமன்ற ஊழியர் சாலை விபத்தில் பலி
2019-11-20@ 05:30:44

திருவொற்றியூர்: ஆவடி ராம் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (47). அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை மணலியில் உள்ள நண்பரை பார்க்க தனது பைக்கில் புறப்பட்டார். மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சென்றபோது, இவரது பைக் மீது கனரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா: என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது...ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
குழந்தை மர்ம சாவில் திடீர் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கொன்றது அம்பலம்: பரபரப்பு வாக்குமூலம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்: 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
டிசம்பர் 26ம் தேதி சூரிய கிரகணம் சூரியன் நெருப்பு வளையமாக மாறும்: வெறும் கண்களால் பார்க்கக்கூடாது
கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி: மின்வாரியம் அறிவிப்பு
பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் பலியான வழக்கில் 155 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது: 19ம் தேதி விசாரணை
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்