உடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
2019-11-19@ 17:05:03

1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே.இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர்.இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.இவ் உலோகமானது கப்பல் கட்டுமானப்பணிகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகள்
23 வருடங்களுக்குப் பிறகு தென் தமிழகத்தில் டிச. 26-ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது
மனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்
சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெளியே ரோபோ ஹோட்டலை தொடங்கும் நாசா
கட்சிக்கு முழுக்கு போடுவதாக வந்த ஊகங்களுக்கு முடிவு: கட்சி தாவல் என் ரத்தத்தில் இல்லை...மாஜி எம்எல்ஏ பங்கஜா முண்டே கருத்து
புதிய எரிசக்தி தயார்
அறுவை சிகிச்சையில் தையலுக்கு பதிலாக வந்துவிட்டது டபுள் சைட் டேப்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி