வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மயிலாப்பூர் தாசில்தார் கைது
2019-11-19@ 16:34:03

சென்னை: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுள்ளார். ரவிசந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தாசில்தார் சுப்பிரமணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தது.
மேலும் செய்திகள்
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
டிசம்பர்-06 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53
ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு
குழந்தைக்கு கத்திக்குத்து
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
இஎஸ்ஐசி சார்பில் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது
புழல் ஏரி கால்வாயில் மூழ்கி வாலிபர் மாயம்
தேர்வு குறித்து கலந்துரையாடல் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு
ஊழல் செய்த 222 அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு
லாரி மீது பஸ் மோதி 9 பேர் பரிதாப பலி
தாய்லாந்து டயர்களுக்கு பொருள் குவிப்பு வரி
அம்மா இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான பயனாளிகளின் உட்சபட்ச வயது வரம்பு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி