ஐதராபாத்தில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
2019-11-08@ 16:53:06

ஹைதரபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு மண்டல அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 2.5 டன் இடையிலான செம்மரக்கட்டைகள் சிக்கியது. பதுக்கலில் சம்பந்தப்பட்ட ராதாகிருஷ்ணன், சந்திரா, சீவ்குமார், சென்னைய்யா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
டிசம்பர்-16: பெட்ரோல் விலை ரூ.77.65, டீசல் விலை ரூ.69.81
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுங்கச் சாவடியில் வாகன நெரிசல்
டெல்லியில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க கெஜ்ரிவால் வேண்டுகோள்
டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக மேலிடம் உத்தரவு
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு
டெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு
குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி
கடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்