விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் திமுக புகார்
2019-10-21@ 12:51:35

விழுப்புரம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக திமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களை ஓட்டுபோடுமாறு கூறி அழைத்துச் செல்வதாகவும் திமுக புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உலகளவில் பாலியல் வன்கொடுமைகளின் தலைமையிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் காந்தி எம்.பி. பேச்சு
விருப்பட்டவர்களுக்கு மட்டுமே தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி
4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
மதுரை அடுத்த மேலூரில் நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
வெங்காய விலை உயர்வால் கடந்த காலங்களில் ஆட்சியே கவிழ்ந்தது உண்டு: காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
ஆலங்குளம், ரெட்டியார்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை
வாணியம்பாடியில் பெண்ணிடம் மர்ம நபர்கள் ரூ.1.10 லட்சம் வழிப்பறி
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்
விழுப்புரம் அருகே பெண் எரித்துக் கொலை
மதுரை அருகே காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை
சேலம் அருகே போலீசார் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து