சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் பொய்யான ஆவணங்கள் தாக்கல்: காவல்துறை மீது வைகோ புகார்
2019-10-21@ 12:17:27

சென்னை: சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் பொய்யான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்துள்ளதாக வைகோ புகார் தெரிவித்துள்ளார். மதுரையில் தீர்ப்பாயத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய சில ஆவணங்கள் இன்னும் வராததால் தீர்ப்பாய விசாரணை அக்.30-க்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்த்து தான் தமிழீழம் அமைக்கப்போவதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்
டிசம்பர்-16: பெட்ரோல் விலை ரூ.77.65, டீசல் விலை ரூ.69.81
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுங்கச் சாவடியில் வாகன நெரிசல்
டெல்லியில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட்டு அமைதிகாக்க கெஜ்ரிவால் வேண்டுகோள்
டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக மேலிடம் உத்தரவு
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு
டெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு
குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி
கடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்