உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம்க்கு வெண்கலம்
2019-10-12@ 11:15:52

துருக்கி: உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றுள்ளார். 51 கிலோ எடைபிரிவின் அரையிறுதியில் துருக்கியின் புசெனாஸியிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் போராடி மேரி கோம் தோல்வியுற்றார். உலக குத்துச்சண்டையில் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.
மேலும் செய்திகள்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
தஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
ராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை
மக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி
குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி
வேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
உலக நாடுகள் இடையேயான நீர் தரவரிசை அட்டவணையில் இந்தியாவுக்கு 120வது இடம்: நிதி ஆயோக்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பேர் கைது
நித்தியானந்தா மீது சென்னை போலீசிடம் மாணிக்கானந்தா என்பவர் புகார்
திருவாங்கூர் தேவசம் போர்டின் இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனி நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து மக்களவையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் பேச்சு
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிச.12-க்குள் தெரிவிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
மேட்டுப்பாளையம் சுவர் விபத்து: நீதி கேட்டு போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பபெறக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபர் கைது
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!