சமூகப் சேவையில் சிறந்து விளங்கும் யோகானந்த்
2019-10-08@ 09:06:57

கல்லூரி காலத்திலி ருந்து பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டு வருபவர் யோகா னந்த். தமிழரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்மத்திய மும்பை தொகுதியில் ஆப்கி அப்னி கட்சி சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டி யிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். யோகானந்த் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொழில் செய்து வருகிறார். இவர் பல அறிஞர்களின் நூல்களை கற்றுக் கொண்டுள்ளார். ஊழலற்ற இந்தியா மற்றும், சாதி, மத பாகுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், பெண்களு க்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மேலே உயரவும், விவசாயம் உள்ளிட்ட புதிய திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
மதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு
தருமபுர ஆதீனம் உடல் அடக்கம்
கொல்லிமலை அருகே முட்புதரில் வீசப்பட்ட 35 துப்பாக்கிகள் பறிமுதல்
ரசாயனம் பயன்படுத்தியதால் கரூரில் கொசுவலை நிறுவனம் உற்பத்தியை நிறுத்த உத்தரவு: வேளாண்துறை நடவடிக்கை
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மாணவியின் தாய்க்குகாவல் நீட்டிப்பு
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு வயது வரம்பு அதிரடியாக உயர்வு: கல்வித் தகுதியும் நீக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி