நாடு முழுவதும் 123.82 கோடி பேருக்கு ஆதார் அட்டை : மத்திய அரசு
2019-06-26@ 12:47:32

டெல்லி : 2019 மே மாதம் வரை நாடு முழுவதும் சுமார் 123.82 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 7.37 கோடி பேருக்கு ஆதார் அட்டை எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உ.பி., ம.பி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 20.57 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் குறைந்த அளவாக 72, 597 ஆதார் அட்டை எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா
இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்
கடைசி T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
காரசார விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் சிவசேனா வெளிநடப்பு
குடியுரிமை சட்டத்தை தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை: மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது... ஸ்டாலின் பேட்டி
உச்சநீதிமன்றம் உத்தரவுபடி எவ்வித மாற்றமும் இன்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா
குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல: மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு
அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்
கடைசி T20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்