கார் திருட்டு; 2 பேர் கைது
2019-06-20@ 02:07:30

துரைப்பாக்கம்: மதுரவாயலை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தணிகை (45). கடந்த 7ம் தேதி தனது கார் ஒன்றை ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து சத்தியா, ரிச்சர்ட், கணேசன், பாரதி ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார். கடந்த 10ம் தேதி கானாத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கிவிட்டு இன்னோவா காரை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென கார் மாயமானதால் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக நெற்குன்றத்தை சேர்ந்த கணேசன், நீலகிரியை சேர்ந்த பாரதி ஆகிய 2 பேரை கானத்தூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் மாயமான 12 வயது சிறுவன் அடித்துக் கொலை: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் கைது
5 வயது சிறுமியை பலாத்காரம் : செய்து கல்லால் அடித்து படுகொலை: கொடூர குற்றவாளி கைது
கோவை பூங்காவில் மாணவி பலாத்காரம்: சரணடைந்த வாலிபர் பகீர் வாக்குமூலம்
புதுவை அருகே கரும்பு தோட்டத்தில் போலீசை துப்பாக்கி முனையில் தாக்கிவிட்டு தப்பிய ரவுடி கும்பல்: ஒருவர் கைது; நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி பறிமுதல்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்
காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
பெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி