கிறிஸ்தவ ஆலய தேரில் மின்வயர் உரசி 2 பேர் பலி
2019-05-16@ 00:38:58

செங்கம், மே 16: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் தூயலூர்து மாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில், மாதா சிலை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. முத்துவீதி வழியாக வந்தபோது, அங்குள்ள மின் கம்பத்தில் இருந்த மின்வயர் எதிர்பாராதவிதமாக தேரின் உச்சியில் உரசியது. இதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசு(50), ஜெபராஜ்(40) ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பிரேம்ராஜ்(37) என்பவர் லேசான காயமடைந்தார்.
மேலும் செய்திகள்
கோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
மதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு
வெங்காயம் இறக்குமதியில் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ.8 லட்சம் மோசடி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் : மாநில தேர்தல் ஆணையம்
மொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்; மத்திய அரசு
8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
திருவள்ளூர் அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
தஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்