ரயிலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
2019-01-21@ 00:04:04

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 8வது நடைமேடைக்கு வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது சிவப்பு நிற பையில் 7.5 சவரன் நகைகள், ஒரு செல்போன் மற்றும் ₹2 ஆயிரத்து 720 பணம் என மொத்தம் ₹1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பு பொருட்கள் இருந்தது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து அதன் உரிமையாளரான சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
மார்ச் 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்துவோம்: அமைச்சர் சரோஜா
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம்
அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றம்
மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம்: க.அன்பழகன் அறிவிப்பு
திருச்சியில் அதிமுக எம்.பி. குமார், திமுகவினரிடையே வாக்குவாதம்
குமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசுவதால் சுற்றுலா படகு போக்குவரத்து தடை
கூடலூர் அருகே பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத் தீ
விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க நாளை பியூஷ் கோயல் சென்னை வருகை
சமூக செயல்பாட்டாளர் முகிலன் மாயமானதில் அரசு மீது சந்தேகம்: மு.க.ஸ்டாலின்
ஆளுநரிடம் வலியுறுத்தி 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க உதவ வேண்டும்: நளினி கடிதம்
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சந்தேலா
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு செலுத்திய ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கு: அன்வர் ராஜா
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்