டிஜிட்டல் பரிவர்த்தனை புகாருக்கு ஓம்பட்ஸ்மென்
2018-12-09@ 02:35:04

மும்பை: பண பரிவர்த்தனைக்கு ஈடாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. அதே அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனையில் இழப்பும் ஏற்படுகிறது. சில சமயம் பரிவர்த்தனை செய்த தொகை உரியவருக்கு போய்ச்சேருவதில்லை. இப்படி பல டிஜிட்டல் குளறுபடிகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை தடுக்க ரிசர்வ் வங்கி ஓம்பட்ஸ்மென்ட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. உரிய ஆதாரங்களுடன் முறையிட்டால், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இழந்த பணத்தை மீட்க முடியும்.
மேலும் செய்திகள்
தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் ஆபரண தங்கத்தின் விலை: ஒரு சவரன் 26 ஆயிரத்தை எட்டியது!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கூகுளில் டிஷ்யூ பேப்பரை தேடினால் பாக். கொடி
எனி டெஸ்க் செயலி மூலமாக வங்கி கணக்கில் பணம் திருட்டு
அஞ்சல் துறை ஏடிஎம்மில் 2 லட்சம் பேர் பணம் எடுக்க முடியாமல் தவிப்பு: டெபிட் கார்டு வழங்காமல் இழுத்தடிப்பு
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடக்கம்
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை...... வாகன ஓட்டிகள் அவதி
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்