வடகொரியாவில் 2 முறை ஏவுகணை சோதனை

2013-03-17@ 03:10:59

சியோல்: அமெரிக்கா,தென் கொரியா கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதற்கு பதிலடியாக வட கொரியா கடந்த வாரத்தில் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வட கொரியா தனது படை பலத்தை சோதனை செய்ய அவ்வப்போது குறைந்த தூர ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வரும் சமயத்தில் கடந்த வாரம் இரண்டு கேஎன்,02 ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியில் சோதனை செய்தது. வடகொரியா 3வது முறையாக அணுகுண்டு சோதனை செய்ததால் அந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் தென் கொரியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா, ‘சியோல், வாஷிங்டன் நகரங்களைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்’ என்று கூறி அச்சுறுத்தி வருகிறது.
மேலும் செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டம்
பலாத்காரத்தை அரசியலாக்க வேண்டாம் : இங்கிலாந்தில் மோடி வேண்டுகோள்
காமன்வெல்த் தலைவராக இளவரசர் சார்லசை நியமிக்க 2ம் எலிசபெத் கோரிக்கை
கியூபா அதிபராக டையஸ் தேர்வு
ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை : அதிபர் ட்ரம்ப்
உலகின் 95% மக்கள் ஆரோக்கியமற்ற காற்றை சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..
மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்
சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
LatestNews
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு
21:40
திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்து: ஒருவர் பலி
21:20
சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை, மகன் கைது
20:54
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் 8 கிலோ தங்கம் பறிமுதல்
20:38
35 தனியார் பள்ளிகளை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
20:10
மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தரிடம் சிபிசிஐடி விசாரணை
19:50