வேலூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
2018-09-24@ 21:09:53

வேலூர் : வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது வீட்டியேலே 2 பெண் குழந்தைகளை (7 வயது, 9-வயது குழந்தைகள்) தூக்கிட்டு கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சடலத்தை கைபற்றி விரிஞ்ஞிபுரம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேர் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 8ம் தேதி வரை தடை : டெல்லி உயர்நீதிமன்றம்
கிரண்பேடியுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
ஸ்டெர்லைட் தீர்ப்பு எதிரொலி : பாதுகாப்பு வளையத்திற்குள் தூத்துக்குடி மாவட்டம்
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் ; தம்பிதுரை
துணைநிலை ஆளுநர்களால் டெல்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்பு ; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
நாகை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக 3 பேர் கைது
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
தர்ணா போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
மக்களவை தேர்தலையொட்டி ஏ.டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு
திருப்போரூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தம்பதி பலி
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் அருகே இளம்பெண் கழுத்தறுத்து கொலை