காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவது காலத்தின் கட்டாயம் : முதல்வர் நாராயணசாமி
2018-06-19@ 12:01:33

புதுச்சேரி :காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவது காலத்தின் கட்டாயம் என்று காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் வரவேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்த அவர்,2019ல் பாஜக இருக்கும் இடத்தை தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றார். கட்சிப் பதவி கிடைக்கவில்லை என யாரும் சும்மா இருந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
மார்ச் 4 முதல் ஒற்றுமை சிலைக்கு சிறப்பு ரயில்
முதல்வர் பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து
தமிழக அரசின் ரூ.2000 உதவித்தொகை திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
38 தொகுதிகளில் அ.ம.மு.க . போட்டியிடும் : டிடிவி.தினகரன் அறிவிப்பு
ஆந்திராவுக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் : ராகுல்காந்தி உறுதி
புதுச்சேரி ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு : நமச்சிவாயம் தகவல்
திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சு
கூட்டணி பேச்சு முடிந்தபின் தேர்தல் அறிக்கை : பொன். ராதாகிருஷ்ணன்
பெரு நாட்டின் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு
மீட்கப்பட்ட சிலைகளை வைக்க அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்படும் : தமிழக அரசு
பாகிஸ்தானுக்கு எதிராக 2 புள்ளிகளை எளிதாக விட்டுக்கொடுக்க கூடாது : சச்சின்
விருதுநகர் குகன்பாறை பகுதியில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து : ஆட்சியர் நடவடிக்கை
தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு